தொடக்கம் | ||
வாழுக்களின் வகை
|
||
99. | பிரிபொருள் சொற்றொடர் , மாறுபடு பொருள்மொழி , மொழிந்தது மொழிவே , கவர் படு பொருள்மொழி , நிரல் நிறை வழுவே, சொல் வழு, யதி வழு , செய்யுள் வழுவொடு , சந்தி வழு , என எய்திய ஒன்பதும் ; இடனே காலம் , கலையே , உலகம் , நியாயம் , ஆகம மலைவும் உள்ளுறுத்தவும் வரைந்தனர் புலவர் . |
உரை |
100. | மேற்கோள் , ஏது , எடுத்துக்காட்டு , என ஆற்றுளிக் கிளக்கும் அவற்றது வழுநிலை, நிரம்ப உணர்த்த வரம்பில என்ப . |
உரை |