புறனடை
 
126. மெய்பெற விரித்த செய்யுள் திறனும்,
எய்திய நெறியும் , ஈர்- ஐங்குணனும் ,
ஐ-எழு வகையின் அறிவுறும் அணியும் ,
மடியினும் , சொல்லினும் , எழுத்தினும் இயன்று.
முடிய வந்த மூவகை மடக்கும்,
கோமூத்திரி மதல் குன்றா மரபின்
ஏமுற மொழி மிறைக்கவி ஈர்-ஆறும்;
இவ்வகை இயற்றுதல் குற்றம் , இவ்வகை
எய்த இயம்புதல் இயல்பு , என மொழிந்த
ஆன்ற காட்சிச் சான்றோர் கடனே.
உரை