உரியியல்

மூவறிவு உயிர்

 
447சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
சிதல் எறும்பு ஆதி = கறையானும் எறும்பும் முதலியவை , மூக்கு அறிவின் மூவறிவு உயிர் = கீழ்ப்போன இரண்டு அறிவுகளே அன்றி மூக்கால் கந்தத்தை அறியும் அறிவோடு மூவறி உயிர்களாம் .
6