உரியியல்

நாலறிவு உயிர்

 
448தும்பிவண் டாதிகண் ணறிவினா லறிவுயிர் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
தும்பி வண்டு ஆதி = தும்பியும் வண்டும் முதலியவை , கண் அறிவின் நாலறிவு உயிர் = கீழ்ப்போன மூன்று அறிவுகளே அன்றிக் கண்ணால் உருவத்தை அறியும் அறிவோடு நாலறிவு உயிர்களாம்.
7