| தோன்றா தோற்றித் துறை பல முடிப்பினும் - தோன்றாத நுட்பங்கள் எல்லாம் காட்டிப் பல துறைப்பட்டு விரிந்த நூலைச் செய்து முடித்தாலும் , தான் தன்புகழ்தல் தகுதி அன்று - தானே தன்னைப் புகழ்ந்து கொள்ளுதல் தகுதி அன்றாம் . அ.கு * தொல்காப்பியம் இளம்பூரணர் உரை மேற்கோள் .
|