எழுத்தியல்

முதனிலை
பொதுவிதியுட் சிறப்புவிதி

 
103உ ஊ ஒ ஓ வலவொடு வம்முதல்.
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
உ ஊ ஒ ஓ அலவொடு - உ, ஊ, ஒ, ஓ, என்னும் நான்குமல்லாத எட்டு உயிர்களோடும் வ முதல்- வகரமெய் (சொல்லுக்கு) முதலாகும் .

வளி , வாளி , விளி , வீறு , வெளி , வேளை , வைகல் , வௌவு , என வரும்.