உரியியல்

ஓரறிவு உயிர்

 
445புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர் .
 
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
 
புல் மரம் முதல = புல்லும் மரமும் முதலியவை , உற்று அறியும் ஓரறிவு உயிர் = மெய்யால் பரிசித்துப் பரிசத்தை அறியும் ஓர் அறிவு உயிர்களாம் .
4