1. உருபுகள்
வேற்றுமை உருபுகள் வருவதற்குக் காரணமும் வரும் இடமும்
நம்பி பெற்றான் , நம்பியைப் பெற்றான் , நம்பியாற் பெற்றான் என வரும் . மற்றவைகளும் இப்படியே .