வியங்கோள் அசை
" உப்பின்று - புற்கை யுண்கமா கொற்கை யோனே. " - இங்கே மா என்னும் அசைச்சொல் உண்க என்னும் வியங்கோள் வினையை அடுத்து வந்தது.