மூலம்
பொதுப்பாயிரம்
நூலினது வரலாறு
மூவகை நூல்
5
*
முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் .
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
முதல் வழி சார்பு நூல் என - முதனூல் வழி நூல் சார்பு என ; நூல் மூன்று ஆகும் - நூல் மூன்று வகையினை உடைத்தாம் .
* இறையனார் அகப்பொருள் உரைமேற்கோள்