ல ள மெய் திரிந்த னண முன் மகாரம் - லகார ளகார ஒற்றுத் திரிந்த னகார ணகார முன்வரும் மகர ஒற்று , நைந்து ஈரொற்று ஆம் செய்யுள் உள் - முன் சொன்ன படியே குறுகி அந்த மெய்களுடனே ஈ ரொற்றுடன் நிலையாம் பாட்டினுள் . "திசையறி மீகானும் போன்ம்" எனவும், "மயிலியன் மாதர் மருண்ம்" எனவும் வரும் .
|