மூலம்
எழுத்தியல்
பெயர்
எழுத்தின் பெயர்
68
வல்லினங் க ச ட த ப ற வென வாறே.
ஆறுமுகநாவலர் காண்டிகையுரை
க ச ட த ப ற என ஆறு வல்லினம் - க , ச , ட , த , ப , ற , என்று ஆறும் வல்லெழுத்தாம். இவை வன்கணம் எனவும் பெயர்பெறும்.