ஒரு புணர்க்கு - ஒரு புணர்ச்சிக்கு , இரண்டு மூன்றும் உறப் பெறும் - ஒன்றே அன்றி இரண்டு மூன்றும் வரப் பெறும் . யானை+கோடு = யானைக்கோடு - ஒரு விகாரம் . நிலம் + பனை = நிலப்பனை - இரண்டு விகாரம் . பனை + காய் = பனங்காய்-மூன்று விகாரம் . 7 அ.கு . வினாக்கள் (நூல் பக்கம் 136)
|