447 | சிதல் எறும்பு ஆதி மூக்கு அறிவின் மூ அறிவு உயிர் |
|
உரை |
18 | சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச் செவ்வன் ஆடியின் செறித்து இனிது விளக்கித் திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம் |
|
உரை |
73 | சிறப்பினும் இனத்தினும் செறிந்து ஈண்டு அம்முதல் நடத்தல் தானே முறை ஆகும்மே |
|
உரை |
345 | சினைவினை சினையொடும் முதலொடும் செறியும் |
|
உரை |