273 | செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற்று இரண்டினில் தமிழ் ஒழி நிலத்தினும் தம் குறிப்பினவே திசைச்சொல் என்ப |
|
உரை |
271 | செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும் தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல் |
|
உரை |
135 | செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர் இன்னவும் பண்பின் பகா நிலைப் பதமே |
|
உரை |
138 | செய் என் வினை வழி வி பி தனி வரின் செய்வி என் ஏவல் இணையின் ஈர் ஏவல் |
|
உரை |
333 | செய்கு என் ஒருமையும் செய்கும் என் பன்மையும் வினையொடு முடியினும் விளம்பிய முற்றே |
|
உரை |
440 | மியா இக மோ மதி அத்தை இத்தை வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை |
|
உரை |
443 | உயிர் உயிர் அல்லதாம் பொருள் குணம் பண்பே |
|
உரை |
320 | செய்பவன் கருவி நிலம்செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே |
|
உரை |
167 | செய்யிய என்னும் வினையெச்சம் பல்வகைப் பெயரின் எச்சம் முற்று ஆறன் உருபே அஃறிணைப் பன்மை அம்ம முன் இயல்பே |
|
உரை |
341 | செய்யும் என் எச்ச ஈற்று உயிர்மெய் சேறலும் செய்யுளுள் உம் உந்து ஆகலும் முற்றேல் உயிரும் உயிர்மெய்யும் ஏகலும் உளவே |
|
உரை |
417 | செய்யுள் இறுதி மொழி இடை முதலினும் எய்திய பொருள்கோள் அளைமறி பாப்பே |
|
உரை |
400 | செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கினுள் உரித்தே |
|
உரை |
427 | செவ்வெண் ஈற்றதாம் எச்ச உம்மை |
|
உரை |