103 | உ ஊ ஒ ஓ அலவொடு வம்முதல் |
|
உரை |
|
உரை |
204 | உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே |
|
உரை |
450 | உணர்வு இயலாம் உயிர் ஒன்றும் ஒழித்த உடல் முதல் அனைத்தும் உயிர் அல் பொருளே |
|
உரை |
377 | உயர்திணை தொடர்ந்த பொருள்முதல் ஆறும் அதனொடு சார்த்தின் அத்திணை முடிபின |
|
உரை |
372 | உயர்திணை உம்மைத்தொகை பலர் ஈறே |
|
உரை |
443 | உயிர் உயிர் அல்லதாம் பொருள் குணம் பண்பே |
|
உரை |
129 | உயிர்மவில் ஆறும் த ப நவில் ஐந்தும் க வ சவில் நாலும் யவ்வில் ஒன்றும் ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டோடு ஓர் எழுத்து இயல் பதம் ஆறு ஏழ் சிறப்பின |
|
உரை |
60 | உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு அஃகிய இ உ ஐ ஒள மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும் |
|
உரை |
61 | உயிர்மெய் இரட்டு நூற்றெட்டு உயர் ஆய்தம் எட்டு உயிரளபு எழு மூன்று ஒற்றளபெடை ஆறு ஏழ் அஃகும் இ முப்பான் ஏழ் உகரம் ஆறு ஆறு ஐகான் மூன்றே ஒளகான் ஒன்றே மஃகான் மூன்றே ஆய்தம் இரண்டொடு சார்பெழுத்து உறு விரி ஒன்று ஒழி முந்நூற்று எழுபான் என்ப |
|
உரை |
164 | உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் யவ்வரின் இய்யாம் முற்றும் அற்று ஒரோ வழி |
|
உரை |
59 | உயிரும் உடம்பும் ஆம் முப்பது முதலே |
|
உரை |
25 | உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டம் தீர்க்கும்நூல் அஃதேபோல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும்நூல் மாண்பு |
|
உரை |
174 | உரிவரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட மருவும் டகரம் உரியின் வழியே யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரினே |
|
உரை |
238 | உருபின் முடிபவை ஒக்கும் அப்பொருளினும் |
|
உரை |
355 | உருபுபல அடுக்கினும் வினைவேறு அடுக்கினும் ஒருதம் எச்சம் ஈறு உற முடியும் |
|
உரை |
354 | உருபும் வினையும் எதிர்மறுத்து உரைப்பினும் திரியா தத்தம் ஈற்று உருபின் என்ப |
|
உரை |
356 | உருபு முற்று ஈர் எச்சம் கொள்ளும் பெயர்வினை இடைப்பிற வரலுமாம் ஏற்பன |
|
உரை |
410 | உருவக உவமையில் திணைசினை முதல்கள் பிறழ்தலும் பிறவும் பேணினர் கொளலே |
|
உரை |
379 | உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும் இழிப்பினும் பால்திணை இழுக்கினும் இயல்பே |
|
உரை |
366 | உவம உருபு இலது உவமத் தொகையே |
|
உரை |