94நெடிலோடு ஆய்தம் உயிர்வலி மெலியிடைத்
தொடர்மொழி இறுதி வன்மையூர் உகரம்
அஃகும் பிறமேல் தொடரவும் பெறுமே
உரை
183நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள்
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே
உரை
232நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்வழி யானும் றகரம் ஆகும்
உரை