130 | பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும் எழுத்து ஈறு ஆகத் தொடரும் என்ப |
|
உரை |
133 | பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை முன்னி புணர்ப்ப முடியும் எப்பதங்களும் |
|
உரை |
131 | பகுப்பால் பயன் அற்று இடுகுறி ஆகி முன்னே ஒன்றாய் முடிந்து இயல்கின்ற பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம் |
|
உரை |
24 | பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொல் புலவனே சேயிழையா-எஞ்சாத கையே வாயாகக் கதிரே மதியாக மையிலா நூல் முடியும் ஆறு |
|
உரை |
384 | விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும் பிறழவும் பெறூஉம் முக்காலமும் ஏற்புழி |
|
உரை |
265 | படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின் பெறப்படும் திணைபால் அனைத்தும் ஏனை இடத்து அவற்று ஒருமைப் பன்மைப் பாலே |
|
உரை |
365 | பண்பை விளக்கும் மொழிதொக் கனவும் ஒரு பொருட்கு இருபெயர் வந்தவும் குணத்தொகை |
|
உரை |
243 | பதம்முன் விகுதியும் பதமும் உருபும் புணர்வழி ஒன்றும் பலவும் சாரியை வருதலும் தவிர்தலும் விகற்பமும் ஆகும் |
|
உரை |
348 | பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில் செல்லாது ஆகும் செய்யும் என் முற்றே |
|
உரை |
35 | பல்வகை உதவி வழிபடு பண்பின் அல்லோர்க்கு அளிக்கும் மது முடத்தெங்கே |
|
உரை |
268 | பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போல் பல சொல்லால் பொருட்கு இடன் ஆக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள் |
|
உரை |
442 | பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல் |
|
உரை |
454 | பல்வகை வடிவு இரு நாற்றம் ஐ வண்ணம் அறு சுவை ஊறு எட்டு உயிர் அல் பொருள்குணம் |
|
உரை |
170 | பல சில எனும் இவை தம்முன் தாம்வரின் இயல்பும் மிகலும் அகரம் ஏக லகரம் றகரம் ஆகலும் பிறவரின் அகரம் விகற்பம் ஆகலும் உளபிற |
|
உரை |
178 | பவ்வீ நீ மீ முன்னர் அல்வழி இயல்பாம் வலிமெலி மிகலுமாம் மீக்கே |
|
உரை |
144 | ப வ மூ இடத்து ஐம்பால் எதிர்பொழுது இசை வினை இடைநிலையாம் இவை சில இல |
|
உரை |
462 | பழையன கழிதலும் புதியன புகுதலும் வழு அல கால வகையின் ஆனே |
|
உரை |
102 | பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய ஞ ங ஈர் ஐந்து உயிர்மெய்யும் மொழி முதல் |
|
உரை |
203 | பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின் ஐ போய் அம்மும் திரள்வரின் உறழ்வும் அட்டு உறின் ஐ கெட்டு அந்நீள்வுமாம் வேற்றுமை |
|
உரை |