31 | மொழிகுணம் இன்மையும் இழிகுண இயல்பும் அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும் கழல்குடம் மடல்பனை பருத்திக் குண்டிகை முடத்தெங்கு ஒப்பென முரண்கொள் சிந்தையும் உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே |
|
உரை |
58 | மொழிமுதல் காரணம் ஆம் அணுத் திரள் ஒலி எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்தே |
|
உரை |
127 | மொழியாய்த் தொடரினும் முன் அனைத்து எழுத்தே |
|
உரை |