| தொடக்கம் | ||
| பெயர்
|
||
| 62. | இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின | உரை |
| 63. | அம்முதல் ஈராறு ஆவி கம்முதல் மெய் மூ ஆறு என விளம்பினர் புலவர் |
உரை |
| 64. | அவற்றுள், அ இ உ எ ஒ குறில் ஐந்தே |
உரை |
| 65. | ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில் | உரை |
| 66. | அ இ உ முதல் தனி வரின் சுட்டே | உரை |
| 67. | எ யா முதலும் ஆ ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினா ஆகும்மே |
உரை |
| 68. | வல்லினம் க ச ட த ப ற என ஆறே | உரை |
| 69. | மெல்லினம் ங ஞ ண ந ம ன என ஆறே | உரை |
| 70. | இடையினம் ய ர ல வ ழ ள என ஆறே | உரை |
| 71. | ஐ ஒள இ உச் செறிய முதலெழுத்து இவ்விரண்டு ஓரினமாய் வரல் முறையே |
உரை |
| 72. | தானம் முயற்சி அளவு பொருள் வடிவு ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனமே |
உரை |