உயிரீற்று முன் வல்லினம்
 
165. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும் விதவாதன மன்னே
உரை
   
166. மரப்பெயர் முன்னர் இன மெல்லெழுத்து
வரப் பெறுனவும் உள வேற்றுமை வழியே
உரை