தொடக்கம் |
இகர வீற்றுச் சிறப்புவிதி
|
|
173. |
அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம் தொடர்பினுள் உகரம் ஆய் வரின் இயல்பே |
உரை
|
|
|
|
174. |
உரிவரின் நாழியின் ஈற்று உயிர்மெய் கெட மருவும் டகரம் உரியின் வழியே யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரினே |
உரை
|
|
|
|
175. |
சுவைப் புளி முன் இன மென்மையும் தோன்றும் |
உரை
|
|
|
|