தொடக்கம்
புணரியல்களுக்குப் புறனடை
239.
இடை உரி வடசொலின் இயம்பிய கொளாதவும்
போலியும் மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே
உரை