இடந்தலைப்பாடு
 
134. தெய்வம் தெளிதல் , கூடல் , விடுத்தல் ,என்று
இவ் ஓர் மூவகைத்து இடந்தலைப்பாடே.
உரை
   
135. தந்த தெய்வம் தரும் எனச் சேறலும் ,
முந்துறக் காண்டலும் , முயங்கலும் ,புகழ்தலும்,
உடன் புணர் ஆயத்து உய்த்தலும் , என ஐந்து
இடந்தலைப் பாட்டின் இலக்கண விரியே.
உரை