தொடக்கம் |
பகற்குறி
|
|
|
151.
| கூட்டல் , கூடல் , பாங்கின் கூட்டல், வேட்டல் , என்று ஒரு நால் வகைத்தே பகற்குறி. |
|
உரை
|
|
|
|
|
152.
| குறியிடம் கூறல் முதலாப் , பெறல் அரும் விருந்திறை விரும்பல் ஈறாப் , பொருந்தப் பகர்ந்த பன்னிரண்டும் பகற்குறி விரியே. |
|
உரை
|
|
|
|
|
ஒரு சார் பகற்குறி |
153.
| இரங்கல் , வன்புறை , இற்செறிப்பு உணர்த்தல் , என்று ஒருங்கிய மூ வகைத்து ஒரு சார் பகற்குறி. |
|
உரை
|
|
|
|
|
154.
| கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுது கண்டு இரங்கலும் , பாங்கி புலம்பலும் , தலைவன் நீடத் தலைவி வருந்தலும், தலைவியைப் பாங்கி கழறலும் , தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதலும் , இன்னுயிர்ப் பாங்கியொடு பகர்தலும் , பாங்கி அச்சுறுத்தலும் , நீங்கற்கு அருமை தலைவி நினைத்து இரங்கலும் தலைவிக்கு அவன் வரல் பாங்கி சாற்றலும் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறுத்தலும், முன்னிலைப் புறமொழி மொழிந்து அறிவுறுதலும், முன் நின்று உண்ர்த்தலும் ,முன் நின்று உணர்த்தி ஓம்படை சாற்றலும் , மேம்படு கிழவோன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தலும், என்ற ஈர்-ஏழும் எல்லுக்குறி விரியே. |
|
உரை
|
|
|
|