156.
| இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலும் இறைவியைக் குறிவரல் விலக்கலும் , இறைமகள் ஆடு இடம் நோக்கி அழிதலும், பாங்கி ஆடு இடம் விடுத்துக் கொண்டு அகறலும் , பின் நாள் நெடுந்தகை குறிவயின் நீடு சென்று இரங்கலும், வறும் களம் நாடி மறுகலும் , குறிந்தொடி வாழும் ஊர் நோக்கி மதி மயங்கலும் , எனும் ஏழும் பகற்குறி இடையீட்டு விரியே. |