தொடக்கம் |
மீட்சி
|
|
|
190.
| தெளித்தல், மகிழ்ச்சி, வினாதல், செப்பல், என வெளிப்பட உரைத்த மீட்சி நால் வகைத்தே. |
|
உரை
|
|
|
|
|
191.
| தலைவி சேண் அகன்றமை செவிலி தாய்க்கு உணர்த்தலும், தலைவன் தம் ஊர் சார்ந்தமை சாற்றலும், தலைவி முன் செல்வோர் தம்மொடு தான் வரல் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தலும் , ஆங்கு அவர் பாங்கியர்க்கு உணர்த்தலும் ,ஆங்கு அவர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தலும் ,நற்றாய்க் கேட்டு அவன் உளம் கொள் வேலனை வினாதலும் ; என உடன் விளம்பு இரு-மூன்றும் மீட்சியின் விரியே. |
|
உரை
|
|
|
|
|
192.
| மடந்தையை உடன் போய் வரைந்து மீடற்கும், அவள் மனை வரைதற்கும் , தன் மனை வரைதற்கும், இவை ஐந்து உரிய செவிலி கூற்று ஒழித்தே . |
|
உரை
|
|
|
|