தொடக்கம் |
தன்மனை வரைதல்
|
|
|
193.
| வினாதல் , செப்பல் , மேவல் ; என்று இறைவன் தனாது இல் வரைதல் தான் மூ வகைத்தே. |
|
உரை
|
|
|
|
|
194.
| பணிமொழி நற்றாய் மணன் அயர் வேட்கையின் செவிலியை வினாதலும் ,செவிலிக்கு இகுளை வரைந்தமை உணர்த்தலும் , வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தலும் உற்று ஆங்கு இருவரும் தலைவி இல் வந்துழித் தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை நுமர்க்கு இயம்பு சென்று என்றலும் , தான் அது முன்னே சாற்றியது உரைத்தலும் ; என்னும் இவ் ஐந்தும் இன்னிலை வேலோன் மன்னிய தன்மனை வரைதலின் விரியே. |
|
உரை
|
|
|
|
|
195.
| ஆதி ஒன்று ஒழித்து அல்லன நான்கும் மாதினை உடன் போய் வரைந்து மீடற்கு நீதியின் உரிய நினையும் காலை. |
|
உரை
|
|
|
|
|
196.
| இருவர் இல்லிற்கும் இயைந்த பன்னொன்றும் ஒரு வகை மீண்டு வரைதலின் விரியே. |
|
உரை
|
|
|
|