203.
| தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தலும், தலைவனைப் பாங்கி வாழ்த்தலும் , தலைவியை வரையும் நாள் அளவும் வருந்தாது இருந்தமை உரையாய் என்றலும் , பெருமகள் உரைத்தலும், தலைவனைப் பாங்கி வரையும் நாள் அளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும், மன்றல்மனை வரு செவிலிக்கு இகுளை அன்பு உறவு உணர்த்தலும் , வாழ்க்கை நன்று அறைதலும், மண மனைச் சென்று வந்த செவிலி பொற்றொடி கற்பு இயல் நற்றாய்க்கு உணர்த்தலும், நல் மனை வாழ்க்கைத் தன்மை உணர்த்தலும் : அன்னவர் காதல் அறிவித்தலும் எனும் இன்னவை பத்தும் இல்வாழ்க்கை விரியே. |