துறை
 
234. சொல்லிய அல்ல ஒன்றினும் அவற்றோடு
ஒல்லும் வகை தேர்ந்து , உணர்த்து இயல் வழாமல்,
உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி,
உரைக்கும் கவியே உரைப்பது துறையே.
உரை
   
235. அவற்றுள்,
எச்சம் இன்றியும் இயையும் என்ப.
உரை
   
அகப்பாட்டினுள் வரும் பொருள்கள்
236. உவமைப் பொருளும் , இறைச்சிப் பொருளும் , என்று
இரு வகைப் பொருளும் எய்தும் அகப்பாட்டினுள்.
உரை
   
உவம வகை
237. உள்ளுறை உவமம் , வெளிப்படை உவமம் , என
எள்ள அரும் உவமம் இரு வகை உடைத்தே.
உரை