படைக்கலம் வழங்கக்
கற்றுக்கோடலும் யானைஏற்றம்குதிரையேற்றம் போல்வனவும் எல்லாருக்கும் உரிய
என்பது. |
....
|
67
|
அறப்புறம்காவலும்
நாடுகாவலும் எனக் காவற் பிரிவு இருவகைப்படும் என்பது. |
....
|
68
|
அறப்புறம்காவல்
நான்கு வருணத்தாருக்கும் உரித்து என்பது. |
.... |
69 |
நாடுகாவற்பிரிவு
அரசர்க்கே சிறப்பாக உரியது என்பது. |
.... |
70 |
அந்தணரும் அரசரும்
தூதிற் பிரிவர் என்பது. |
.... |
71 |
அரசரால்
சிறப்புப்பெயர் பெறின் வணிகரும் வேளாளரும் நாடுகாவற் பிரிவும் தூதிற்
பிரிவும் கோடற்கு உரியராம் என்பது. |
....
|
72
|
பகைவயின் பிரிவு
அந்தணர் அல்லாத மூவருக்கும் உரியது என்பது. |
.... |
73 |
பரத்தையின்
பிரிவும் பொருள்வயின் பிரிவும் நான்கு வருணத்தாருக்கும் உரிய என்பது. |
....
|
74
|
ஐந்துநிலத்
தலைமக்களுக்கும் பரத்தையிற்பிரிவு, பகைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு
என்ற மூன்றும் உரியவாம் என்பது. |
....
|
75
|
ஓதற்பிரிவு
முதலிய ஐந்தன்கண்ணும் தலைவன் தலைவியிடம் சொல்லிச் செல்லுதலும் உண்டு,
சொல்லாது செல்லுதலும் உண்டு என்பது. |
....
|
76
|
தலைவியிடம்
கூறாவிடினும் பாங்கியிடம் கூறியே செல்வான் என்பது. |
.... |
77 |