|
மூப்பே பிணியே வருத்தம் மென்மை
|
தொல். பொ. 254
|
|
புதுமை பெருமை சிறுமை ஆக்கம்
| 255
|
|
அணங்கே விலங்கே கள்வர்தம் இறையே.
|
256
|
|
கல்வி தறுகண் இசைமை கொடையே
|
257
|
|
உறுப்பறை குடிகோள் அலைகொலை அவற்றொடு.
|
258
|
|
செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டெனப்
|
259
|
|
புல்லித் தோன்றும் பொருள்வகை அவற்றான்
ஒன்று நான்குசெய்து உறழஎண் ணான்காம்
என்று கூறுப இயல்புஉணர்ந் தோரே.
|
|
207. |
ஆங்கவை ஒருபால் ஆக ஒருபால்
உடைமை இன்புறல் நடுவுநிலை அருளல்
தன்மை அடக்கம் வரைதல் அன்புஎனாஅக்
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்
நாணுதல் துஞ்சல் அரற்றுக் கனவுஎனாஅக்
கையாறு இடுக்கண் பொச்சாப்புப் பொறாமை
வியர்த்தல் ஐயம் மிகைநடுக்கு எனாஅ
இவையும் உளவே அவைஅலங் கடையே.
|
2600
|
208. |
புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநயம் மறைத்தல் சிதைவுபிறர்க்கு இன்மை
|
261
|
|
கூழை விரித்தல் காதுஒன்று களைதல்
ஊழ்அணி தைவரல் உடைபெயர்த்து உடுத்தல்
|
262
|
|
அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல்
இல்வலி உறுத்தல் இருகையும் எடுத்தலொடு
|
263
|
|
பாராட்டு எடுத்தல் மடம்தப உரைத்தல்
ஈரம்இல் கூற்றம் ஏற்றுஅலர் நாணல்
கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇத்
|
264
|
|
தெரிந்துடன் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத்து ஒழிதல் கண்டவழி உவத்தல்
|
265
|