1 தன் மனத்துயரம் பற்றி வினவிய தோழிக்குத் தலைவி தன்
களவுஒழுக்கத்தைச் செவிலி அறிந்த செய்தியைக் கூறல்.
2 தலைவன் இரவுக்குறிக்கண் அரிய வழியில் வருதற்கு அரிதாய்
இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறல்.
3 தலைவி தோழியோடு தலைவன் ஊருக்குச் செல்ல ஒருப்படுதல்.
4 தோழி தலைவனுடைய வரையாமையாகிய கொடுமையை எடுத்துக்கூறி
அவனைப் பழித்தல்.
5 "தலைவன் நற்குணம் உடையவனே" என்பதனைத் தலைவி தோழிக்கு
விளங்கக் கூறுதல்.
6 தலைவனைக் காணும் கனவு தன்னைத் துன்புறுத்துகின்றது
என்பதனைத் தலைவி தோழியிடம் கூறுதல்.