பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா எண்-155                          517


 

     வற்புறுத் தல்லொடு வன்புறை அழிதல்
     வாய்மை கூறல் மன்னவன் மெய்யுரை
     தேறாது புலம்பல் காலம்மறைத்து உரைத்தல்
     தூதுவரவு உரைத்தல் தூதுகண்டு அழுங்கல்
     மெலிவு கண்டு செவிலி உரைத்தல்
     மேவிய செவிலி கட்டுவைப் பித்தல்
     கலக்குற்று நிற்றல் கட்டுவித்தி கூறல்
     வேலனை அழைத்தல் இன்னல் எய்தல்
     விலக்க நினைத்தல் நிலைமை உரைத்தல்
     அறத்தொடு நிற்றல் ஐயம் தீர்த்தல்
     அவன்வெறி விலக்கல் செவிலிக்குத் தோழி
     அறத்தொடு நிற்றல் நற்றாய்க்குச் செவிலி
     அறத்தொடு நிற்றல் தேர்வரவு உரைத்தல்
     மணமுரசு கேட்டு மயங்கி உரைத்தல்
     ஐயுற்றுக் கலங்கல் அவன்நிதி காட்டல்
     ஆறைந் துடனே கூறிய மூன்றும்
     விரைமலர்க் குழலாய்! வருபொருட் பிரிதல்"
                                      திருக்கோவை. மு. வீ. கள. 23

     முழுதும்-                                          ந. அ. 170

    "பேதைக்கு என்பொருட் பிரிவுணர்த்து என்றலும்
     கோதைக்கு உரைநின் குறிப்புநீ என்றலும்
     தாழேன் என்றுஅவன் தணத்தலும் சேடி
     ஏழைக்கு அவன்செலவு இனிதின் உணர்த்தலும்
     இடுகுஇடை இறைவன் பிரிவுநினைந்து இரங்கலும்
     கொடியசொல் பாங்கி கூறலும் தலைமகள்
     கொடியசொல் கூறலும் கொற்றவர் மீண்டு
     வருவர்என்று இகுளை மதிபெற உணர்த்தலும்
     பருவம் கண்டு பைந்தொடி புலம்பலும்
     சேடிவம்பு என்றலும் திருநுதல் மறுத்தலும்
     வற்புறுத் தலும்வன் பொறைஎதிர் அழிதலும்