என வரும். பிறவும் அன்ன.                                         (49) 
     [பார்வதிக்குக் கங்கை காரணமாகச் சிவபெருமானிடம் ஏற்பட்ட ஊடல் அவர்
 உணர்த்தவும் தணியாதிருந்தது. அந்நேரத்தில் அருவி பாயும் கயிலை மலையை
 இராவணன் பெயர்த்தெடுப்ப, அவ்வசைவினால் அஞ்சிய பார்வதி தான் முன் தணியாத
 ஊடல் தணிந்து சிவபெருமானுடைய அழகிய மார்பினை ஆரத் தழுவினாள் --
 என்ற இப்பாடலில், அரக்கனுடைய செயல் பார்வதியின் ஊடலைத் தணிக்கச்
 சிவபெருமானுக்கு உதவிய செய்தி கூறப்பட்டவாறு.
      சமாஹிதம் என்பது சமாயிதம் என்று திரித்து வழங்கப்பட்டவாறு.]         49