114 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | `பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்ழு | | | - குறள் 1121 | | | இதனை, | | `கூவிளம் கூவிளம் தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் நாள்ழு | | | | | | எனவும், | | `நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவலம் இலர்ழு | | | - குறள் 1072 | | | இதனை, | | `கூவிளம் தேமா புளிமா கருவிளங்காய் தேமா புளிமா மலர்ழு | | | | | | எனவும், | | `கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்புழு | | | - குறள் 984 | | | இதனை, | | `தேமா கருவிளம் தேமா புளிமாங்காய் தேமா கருவிளம் காசுழு | | | | | | எனவும், | | `அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுழு | | | - குறள் 1 | | | இதனை, | | `புளிமா புளிமா புளிமாங்காய் தேமா புளிமா புளிமா பிறப்புழு | | | - குறள் 1 | | | எனவும், முறையே அலகிட்டு ஓசை ஊட்டி அவ்வாறாதல் காண்க. பிறவும் அன்ன. | | (21) | | |
|
|