பக்கம் எண் :

122

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`வெண்பாவோ ரைந்தும், விகற்பத்தால் பத்தாகித்
தன்பால் தலைநான்கின் நாற்பதாய்த் - திண்பான்மைச்
செப்பல் ஒருமூன்றின் வந்துறழச் சேர்ந்தபாத்
தப்பாத முந்நாற்ப தாம்.ழு

`ஈரடி குறள்சிந்து இருதொடை இயற்றே.ழு
 
 

 - யா. வி. 59

 

 

`நாலோ ரடியாய்த் தனியிரண் டாவதன்
ஈறொரு வாய்,முற்று இருவிகற்பு ஒன்றினும்
நேரிசை வெண்பா எனப்பெயர் ஆகும்.ழு
 
 

- யா. வி. 60

 

 

`விகற்புஒன் றாகியும், மிக்கும், தனிச்சொல்
இயற்றப் படாதன; இன்னிசை வெண்பா.ழு
 
 

- யா. வி. 61

 

 

`பாதம் பலவரின் பஃறொடை வெண்பா.ழு  
 

- யா. வி. 62

 

 

`ஈரடி வெண்பாக் குறள்,குறட் பாவிரண் டாயிடைக்கண்
சீரிய வான்தனிச் சொல்லடி மூய்ச்செப்ப லோசைகுன்றா
தோரிரண் டாயும் ஒருவிகற் பாயும் வருவதுண்டேல்,
நேரிசை ஆகும்; நெறிசுரி பூங்குழல் நேரிழையே.ழு
 
 

 - யா. கா. 24

 

 

`நேரிசை இன்னிசை போல நடந்தடி மூன்றின் வந்தால்
நேரிசை இன்னிசைச் சிந்திய லாகும்; நிகரில் வெள்ளைக்கு
ஓரசைச் சீரும், ஒளிசேர் பிறப்பும், ஒன் காசும், இற்ற
சீருடைச் சிந்தடி யே,முடி வாமென்று தேறுகவே.ழு
 
 

- யா. கா. 26

 

 

`ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடி யாய்த்தனிச்சொல்
இன்றி நடப்பினஃ தின்னிசை துன்னும்; அலபலவாய்ச்
சென்று நிகழ்வ பஃறொடை யாம்;சிறை வண்டினங்கள்
துன்றும் கருமென் குழல்துடி ஏரிடைத் தூமொழியே.ழு
 
 

 - யா. கா. 25

 

 

`வேண்டிய ஈரடி யாற்குறள் ஆம்;மிக்க மூவடியால்
தூண்டிய சிந்தியல்; நான்கடி நேரிசை; தொக்கதனில்
நீண்டிய பாதத்துப் பஃறொடையாம்; இதன் நேரிசையே
நீண்டிசை யாங்கலி; நேரிசை பேதிக்கில் இன்னிசையே.ழு
 
 

- வீ. சோ. 114