பக்கம் எண் :

132

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`நான்கடி யானும் நடைபெற்று அடிதொறும்
தான்தனிச் சொற்கொளின் வெளிவிருத் தம்மே.ழு
 
 

- யா. வி. 68

 

 

`மூன்றடி யானும் முடிந்தடி தோறும் முடிவிடத்துத்
தான்தனிச் சொற்பெறும் தண்டா விருத்தம்.ழு
 
 

- யா. கா. 28

 

 

`நான்கொடு மூன்றடி தோறும் தனிச்சொல் நண்ணுமெனின்
தான்பெயர் வெள்ளை விருத்தம்; முப்பாதம் தழுவிவெள்ளை
போன்றிறும் வெண்டாழிசை; மூன்றிழி பேழடி பொருந்தி
ஆன்ற வந்தங் குறையினவெண் டுறையென்பர்; ஆயிழையே.ழு
 
 

 - வீ. சோ. 121

 

 

`வெண்டா ழிசையெனில் வெண்சிந் தியல்போல்
அண்டாப் பிறதளை அணைந்து வருமே.ழு
 
 

- தொ. வி. 243

 

 

`வெண்துறை அன்னவை விரவினும் மூன்றடி
ஆதி ஏழடி அந்தமாய் ஈற்றில்
சிலவடி தம்சீர் சிலகுறைந்து இறுமே.ழு
 
 

- தொ. வி. 239

 

 

`விருத்தம் என்ப விரவிய எல்லாம்
சீரும் அடியும் சிதையாக் கொளினும்
அவைஒத்து அளவாய் அடிநான் கனையுமே
மாவிளங் காயே வஞ்சிச்சீர் இடையும்
பொதுச்சீர் இடையும் புணர்மா வினம்இவை
ஒப்ப வரின்சீர் ஒப்புமை ஆகும்.ழு
 
 

 - தொ. வி. 247

 

 

`விருத்த விகற்பம் விளக்கிய காலை
அடிதொறும் தனிச்சீர் அணைவது வெள்ளை.ழு
 
 

 - தொ. வி. 248

 

 

`மூன்றடி யாயீற் றடிமுச் சீராய்
வருநவும், ஒருபொருள் மேல்மூன் றடுக்கி
வருநவும், வெள்ளொத் தாழிசை யாகும்.ழு
 
 

- மு.வீ.யா.செ.19

 

 

`அடிமூன்றாகி வெண்பாப் போல
இறுவ தாயின் வெள்ளொத் தாழிசை.
 
 

 - அவிநயம்

 

 

`மூன்றடி முதலா ஏழடி காறும்வந்து
ஈற்றடி சிற்சில சீர்தப நிற்பினும்
வேற்றொலி விரவினும் வெண்டுறை ஆகும்.ழு
 
 

- 20

 

 

`அளவடி யாய்நான் கடிமூன் றடியாய்
அடியடி தோறும் தனிச்சொல் பெற்று
வருவது வெளிவிருத் தம்மா கும்மே.ழு
 
 

- 21

 

 22