விளக்கம் |
நிறுத்தமுறை - 17ஆம் நூற்பா. |
ஒத்த நூற்பாக்கள் |
| `தன்பால் உறுப்புத் தழுவிய மெல்லிய இன்பா அகவல் இசையதை இன்னுயிர்க்கு அன்பா வரைந்த ஆசிரியம் என்ப.' | | | - அவிநயம் | | |
| `ஏ-ஐச் சொல்லின் ஆசிரியம் இறுமே, ஓ-ஈ ஆயும் ஒரோவழி ஆகும்.' | | | - அவிநயம் | | |
| `என்என் சொல்லும் பிறவும்என் றிவற்று உன்னவும் பெறூஉம் நிலைமண் டிலமே.' | | | - அவிநயம் | | |
| `இயற்சீர்த் தாகியும் அயற்சீர் விரவியும் தன்தளை தழுவியும் பிறதளை தட்டும் அகவல் ஓசையது ஆசிரி யம்மே.' | | | - மயேச்சுரம் | | |
| `ஏயென்று இறுவது ஆசிரியத்து இயல்பே ஓ-ஆ இறுதியும் உரிய ஆசிரியம்.' | | | - மயேச்சுரம் | | |
| `நின்றது ஆதி நிலைமண் டிலத்துள் என்றும் என்என்று இறுதிவரை வின்றே.' | | | - மயேச்சுரம் | | |
| `அல்லா ஒற்றும் அகவலின் இறுதி நில்லா அல்ல நிற்பன வரையார்.' | | | - மயேச்சுரம் | | |
| `அகவல் ஓசை ஆசிரி யம்மே.' முழுதும் | | | - யா. வி. 69 | | |
| `அகவ லோசை யொடுமள வடித்தாய், வருவது அகவற் பாவென மொழிப.' | | | - மு. வீ. யா. செ. 22 | | |
| `அகவல், ஏந்திசை அகவல், தூங்கிசை அகவல், ஒழுகிசை அகவல்மூ வகைப்படும்.' | | | - 30 | | |