| `ஈற்றயல் முச்சீர் வரின்நே ரிசையாம்; இணைக்குறட்பா ஏற்ற குறள்சிந் திடையே வரும்; நிலை மண்டிலப்பாச் சாற்றிய தன்னே ரடியா லியலும்; தலைநடுஈறு ஆற்றிய பாதத் தகவல் அடிமறி மண்டிலமே.' | | | - வீ. சோ. 115 | | |
| `நேரிசைச் சிறுமை நேரும்மூ வடியே; வரையா பெருமையே; மற்றடி அளவடி ஈற்றயல் சிந்தடி இயைந்து வருமே.' | | | - தொ. வி. 224 | | |
| `இணைக்குறள் முதல்ஈற்று ஈரடி அளவடி; இடைக்குறள் சிந்தடி இணையப் பெறுமே.' | | | - 225 | | |
| `நிலைமண் டிலத்தெங்கும் நீங்கா அளவடி; அடிமறி மண்டிலம் அந்நடைத் தாகி அடிமா றினும்தான் அழியா நிலைத்தே.' | | | - 226 | | |
| `ஈற்றய லடிமுச் சீராய் வருவது நேரிசை அகவற் பாவா கும்மே.' | | | - மு. வி. யா. செ. 23 | | |
| `எல்லா அடியும்ஒத் திறின்நிலை மண்டில அகவல் என்மனார் அறிந்திசி னோரே.' | | | - 24 | | |
| `ஆதியும் அந்தமும் அளவடி யாகி குறளடி சிந்தடி என்றாங்கு இரண்டும் இடைவரல் இணைக்குறள் ஆசிரி யம்மே.' | | | - 25 | | |
| `மூன்றடி முதலா முடிந்தெலா அடியும் இடைகடைமுத லாயெடுத் தாலும், ஓசையும் பொருளும் உலவாது வருவன, அடிமறி மண்டில அகவலா கும்மே.' | | | - 26 | | |
25 |
ஆசிரியப்பா இனம் |
735. | மூன்றுஅடி ஒத்து முடிவன ஆய்விடின் ஆன்ற அகவல் தாழிசை ஆதலும், எருத்துஅடி குன்றியும் இடைஇடை குன்றியும் | | |
|