202 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | அகவல் தூங்கல் : | | `வானோர்தொழ வண்டாமரைத் தேனார்மலர் மேல்வந்தருள் ஆனாஅருள் கூர்அறிவனைக் கானார் மலர்கொண் டேத்தி வணங்குநர், பலர்புகழ் முத்தி பெறுகுவர்; விரைந்தேழு | | | - யா. கா. 22 மே. | | | எனவும், | பிரிந்திசைத் தூங்கல் : | | `மந்தாநிலம் வந்தசைப்ப வெண்சாமரை புடைபெயர்தரச் செந்தாமரை நாண்மலர்மிசை யெனவாங்கு, இனிதி னொதுங்கிய விறைவனை மனம்மொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தேழு | | | - யா. கா. 22 மே. | | | எனவும் முறையே காண்க. | தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற குறள் அடி வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் : | | `சுறமறிவன துறையெல்லாம் இறவீன்பன இல்லெல்லாம் மீன்திரிவன கிடங்கெல்லாம் தேன்தாழ்வன பொழிலெல்லாம் மெனவாங்கு, தண்பணை தழீஇய இருக்கை மண்கெழு நெடுமதில் மன்ன னூரேழு | | | - யா. கா. 23 மே. | | | | எனவும், | தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் இற்ற சிந்தடி வஞ்சிப்பாவிற்குச் செய்யுள் : | | `தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோள்மேல் பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி | | | | | | | |
|