செய்யுளியல் - நூற்பா எண் 33 | 213 | | | `செப்பல் இசையன வெண்பா' | | | - இ. வி. செ. 19 | | | என்னும் இலக்கணத்தோடு மாறுகொண்டு செப்பல் ஓசை அழியநிற்கும் ஆகலின், ஆண்டு உயிர்அளபெடைகளை இவ்விலக்கணத்தான் அலகுபெறா என்று களைய வண்ணம் சிதையாதாம். `இயல்' என்ற மிகையானே அலகிடும் இடத்துக் குற்றியலிகரக் குற்றியலுகரங்கள் ஒற்று இயல்பினவாயும், உயிர் அளபெடை நெட்டெழுத்து இயல்பிற்றாயும் நிற்றல் கொள்க. இனி `எதிர் மறுத்தல்' என்னும் இலக்கணத்தான் சீரும் தளையும் திருந்தின் அலகுபெறும் என்பதாயிற்று. அங்ஙனம் அலகு பெறும் இடத்துத் `தளைசீர் வண்ணம்' என முறை பிறழக்கூறிய அதனால் குற்றுகரக் குற்றிக ரங்கள் குற்றெழுத்தின் பயத்தவாய் அலகு பெறும் எனக் கொள்க. | உயிரளபெடை அலகு பெறுமாறு மேல் பெறப்படும். குற்றிகரக் குற்றுகரங்கள் குற்றெழுத்தின் பயத்தவாய் அலகு பெறுமாறு: | | நேர்நிரை `வந்,துநீ, சேரின் உயிர்வாழும்; வாராக்கால் நேர் நிரை முந்,தியாய் பெய்த வளைகழலும்; -- முந்தியாம் கோளானே கண்டனம்; கோல்குறி யாய்!இன்னும்ஓர் நாளானே நாம்புணரு மாறு' | | | - யா. கா. 38 மே. | | | இதனுள் வந்துநீ என்புழியும் முந்தியாயஎன்புழியும் காண்க. | | `நடைக் குதிரை ஏறி, நறுந்தார் வழுதி நிரை நேர் நேர் அடைப்,பை,யாய், கோறா எனலும், - அடைப்பையான் | | | | | | |
|
|
|