218 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் `அ,அவ,னும் இ,இவ,னும் உ,உவ,னும் கூடியக்கால் நேர் நிரை நேர் எ, எவ, னை வெல்வார் இகல்?` | | | - யா. கா. 39 மே. | | | எனச் சுட்டின்கண்ணும் வினாவின்கண்ணும் விட்டு இசைத்துவந்த குற்றெழுத்துக்களும் அன்ன. விட்டு இசையாதவழி மொழிமுதற்கண் தனிக்குறில் குறிலோடும் நெடிலோடும் கூடி நிரை அசையாம் என்பதாயிற்று. | | நிரை நேர் `யர, ல வழள இடையினமாம் ஏனை மரபு பிழையாத வைப்புழு | | | - யா. வி. 7 மே. | | | எனவும், | | நிரை நேர் நேர் `அம,ருந்,து, தானை அதியர்தம் கோவே நிரை நேர் நேர் தும, ருந், து தூயனவே கொண்டுழு | | | - யா. வி. 7 மே. | | | எனவும் வரும். இவற்றுள் தற்சுட்டின் கண்ணும் ஏவற்கண்ணும் குற்றெழுத்தினோடு கூடி நிரை அசை ஆயினவாறு காண் [து - உண் - இது ஏவல்] | இனி நெட்டெழுத்து அளபு எழின் நேர் நேர் ஆதற்கும் குறில்நெடில் அளபுஎழின் நிரைநேர் ஆதற்கும் செய்யுள் : | | நேர் நேர் நிரை நேர் நேர் `ஏ,ஏர் சிதைய அழாஅல்; எலா,அ,நின், சேயரி சிந்தின கண்ழு | | | - யா. கா. 39 மே. | | | எனவரும். உரையின் கோடலான் பின்பு நின்ற குற்றெழுத்தினோடு கூடி நிரை அசை ஆகாது எனக்கொள்க. | | |
|
|