விளக்கம் |
`காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்ழு என்ற குறிஞ்சிக் கலியுள் `காமர்ழு என்ற மாஞ்சீர் வந்தது. `திரைந்து திரைந்து திரைவரத்திரள் முத்தங்கரை வாங்கிழு என்னும் கொச்சகக் கலியுள் சிறுநுளைச்சியர் என நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வந்தது. [யாப் - 16 - உரை] |
ஒத்த நூற்பாக்கள் |
| `விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே.ழு | | | - யா. வி. 15 | | |
| `நிரைநடு வியலா வஞ்சி உரிச்சீர் கலியினோ டகவலில் கடிவரை இலவே.ழு | | | - யா. வி. 16 | | |
| `நாலசைச்சீர் வெண்பாவில் நண்ணா அயற்பாவில் நாலசைச்சீர் நேரீற்று நாலிரண்டாம் - நாலசைச்சீர் ஈறுநிரை சேரின் இருநான்கும் வஞ்சிக்கே கூறினார் தொல்லோர் குறித்து.ழு `இயற்சீர் உரிச்சீர் எனுமிரு சீரும் மயக்கம் உண்மையின் நால்வகைப் பாவும் இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும்.ழு | | | - காக்கை | | |
| `உரிச்சீர் விரவ லாயும் இயற்சீர் நடக்குந ஆசிரி யத்தொடு வெள்ளை அந்தந் தனியா இயற்சீர் கலியொடு வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே.ழு `நாலசை யானடை பெற்றன வஞ்சியும் ஈரொன்று இணைதலும், ஏனுழி ஒன்றுசென்று அந்தம் இணையசை வந்தன கூறிய வஞ்சிக் குரைத்தன ஆதலும், ஆகுந என்ப, அறிந்திசி னோரே.ழு `இணைநடு இயலா வஞ்சி உரிச்சீர் இணையுள ஆசிரி யத்தன ஆகா.ழு | | | - காக்கை | | |