10 | குறள்அடி சிந்துஅடி அளவுஅடி நெடில்அடி கழிநெடில் அடிஎன அடிஐந்து ஆகும். | | | - யாப். 23 | | |
13 | மோனை எதுகை முரண்இயைபு அளபெடை... பாத இணையே பொழிப்போடு ஒரூஉத்தொடை கூழை கதுவாய் மேலதூஉம் கீழதூஉம் சீரிய முற்றொடு சிவணும்ஐ ஏழும்... | | | - யாப். 34 | | |
14 | இரண்டாம் எழுத்தோடு இயையின் எதுகையும் | | | - யாப். 36 | | |
| இறுவாய் ஒப்பின் இயைபுத் தொடையும், | | | - யாப். 40 | | |
| இருசீர் மிசைவரத் தொடுப்பின் இணையும், | | | - யாப். 42 | | |
| முதலொடு மூன்றாம் சீர்த்தொடை பொழிப்பும், | | | - யாப். 43 | | |
| சீர்இரண்டு இடைவிடத் தொடுப்பின் ஒரூஉவும். | | | - யாப். 44 | | |
| மூஒரு சீரும் முதல்வரத் தொடுப்பின் கூழையும், முதல்அயல் சீர்ஒழித்து அல்லன மேல்வரத் தொடுப்பின் மேற்கது வாயும், ஈற்றுஅயல் சீர்ஒழித்து எல்லாம் தொடுப்பின் கீழ்க்கது வாயும் | | | - யாப். 45 - 47 | | |
15 | செந்தொடை இரட்டையொடு அந்தாதி எனவும் வந்த வகையான் வழங்கவும் பெறுமே. | | | - யாப். 49 | | |
17 | வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சிஎனப் பண்புஆய்ந்து உரைத்த பாநான்கு ஆகும். | | | - யாப். 55 | | |
18 | தாழிசை துறையே விருத்தம் என்றிவை பாஇனம் பாவொடு பாற்பட்டு இயலும். | | | - யாப். 56 | | |
19 | செப்பல் இசையன வெண்பா மற்றவை அந்தடி சிந்தடி ஆகலும் அவ்வடி அந்தம் அசைச்சீர் ஆகவும் பெறுமே. | | | - யாப். 57 | | |
22 | அடிஒரு மூன்றுவந்து அந்தடி சிந்தாய் விடின்அது வெள்ளொத் தாழிசை ஆதலும் | | | - யாப். 66 | | |
|
|
|
|