| `ஆசிரியப் பாவில் அயற்பா அடிமயங்கும், ஆசிரியம் வெண்பாக் கலிக்கணாம், - ஆசிரியம் வெண்பாக்கலி விரவும் வஞ்சிக்கண், வெண்பாவில் ஒண்பா அடிவிரவா உற்று.' | | | - நாலடி நாற்பது | | |
| `சீர்வண்ணம் வெள்ளைக் கலிவிரவும், வஞ்சியுள் ஊரும் கலிப்பா சிறுச்சிறிதே, - பாவினுள் வெண்பா ஒழித்துத் தளைவிரவும், செய்யுளாம் வெண்பா கலியுள் புகும்.' | | | - நாலடி நாற்பது | | |
| `வஞ்சியுள் அகவல் மயங்கினும் வரையார்.' | | | - யா. வி. 31 | | |
| `வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும் ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப.' | | | - தொ. பொ. 375 | | |
| `ஐஞ்சீர் அடுத்தலும் மண்டிலம் ஆகலும் வெண்பா யாப்பிற் குரிய அல்ல.' `இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான் மயக்கப் படா வல்ல; வஞ்சி மருங்கின் எஞ்சா அகவல் கயற்கணல் லாய்; கலிப் பாதமும் நண்ணும்; கலியினுள்ளான் முயக்கப் படும்முதல் காலிரு பாவும், முறைமையினே.' | | | - யா. கா. 41 | | |
| `இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகற் பாவினுள் அடையப் பெறுமே.' | | | - மு. வீ. யா. ஒ. 13 | | |
| `வஞ்சியுள் அகவல் அடிகலி அடியும் விரவி வரப்பெறும், விளம்புங் காலே.' | | | - 14 | | |
| `கலியினு மகவ லினுமைஞ் சீரடி வருவதும் உளவௌ வகுத்தனர் புலவர்.' | | | - 15 | | |
36 |