|
25 | அளவடி அந்தமும் ஆதியும் ஆகி, குறளடி சிந்தடி என்றா இரண்டும் இடையடி நிற்பின் இணைக்குறள் ஆதலும், ஒத்த அடித்தாய் உலையா மரபொடு நிற்பின் நிலைமண் டிலமா குதலும், | | | - பழைய நூற்பா | | |
33 | ஆய்தமும் ஒற்றும் அளபுஎழூஉ நிற்புழி வேறுஅலகு எய்தும் விதியின ஆதலும், | | | - காக்கைபாடினியம். | | |
49 | உரைக்கப் படுபொருட்கு ஒத்தவை எல்லாம் புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை ஆகும். | | | - பழைய நூற்பா | | |
50 | இயற்பெயர் சார்த்தி எழுத்துஅளபு எழினே ழு இயற்பாடு இல்லா எழுத்தா னந்தம். | | | - பழைய நூற்பா | | |
தொல்காப்பிய நூற்பாக்கள் |
(சிறிது திரிந்தவை) |
40 | வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தும், | | | - தொல். பொ. 422 | | |
| வேம்பும் கடுவும் போல்வன வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்கும் என்று | | | | | |
| ஓம்படைக் கிளவியின் வாயுறுத் திடூஉம் 424 வாயுறை வாழ்த்தும், பொங்குதல் இன்றிப் | | | - தொல். பொ. 424 | | |
| புரையோர் நாப்பண் அவிதல் கடன்எனச் செவியறிவு உறுத்தும் செவியறி வுறூஉவும்; | | | - தொல். பொ. 426 | | |
45 | அம்மை அழகு தொன்மை தோலே விருந்தே இயைபே புலனே இழைபு எனப் பொருந்திய எட்டும், வனப்பு; அவை எட்டனுள் | | | - தொல். பொ. 313 | | |
|