|
| எண்ணு வண்ணம்15 அகைப்பு வண்ணம்16 தூங்கல் வண்ணம்17 ஏந்தல் வண்ணம்18 உருட்டு வண்ணம்19 முடுகு வண்ணம்20 என்று ஆங்குஎன மொழிப அறிந்திசி னோரே. | | | - தொல். பொ. 524, 525 | | |
51 | அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆகும் என்ப அறிந்திசி னோரே. | | | - தொ. பொ. 391 | | |
இவ்வாசிரியர் தாமே யாத்த நூற்பாக்களும், அவற்றின் பகுதிகளும் |
1 | செய்யுள் என்பது தெரிவுஉறக் கிளப்பின் முன்னர்க் கூறிய முறைமைத்து ஆகி எழுத்துஅசை சீர்தளை அடிதொடை என்ற மூஇரண்டு உறுப்பும் மேவரச் சிவணிப் பாவும் இனமும் எனஇரு பாற்றே. | | | | | |
3 | அவற்றுள், எழுத்துமேல் கிளந்த இயல்பிற்று ஆகும். | | | | | |
4 | நேர்நிரை எனஅசை ஓர்இரண்டு ஆகும். | | | | | |
7 | ...நாலசை யானும் ஓரசை யானும் சீர்பெற நடப்பது பொதுச்சீர்; ஆங்குஅது எண்ணிரண்டு இரண்டாய் இயறலும் நெறியே. | | | | | |
8 | தன்சீர் தனதோடு ஒன்றலும் உறழ்தலும் என்றுஇரண்டு ஆகும் இயம்பிய தளையே. | | | | | |
|