செய்யுளியல் - முன்னுரை | 33 | | 49 | அவைதாம், பெரிதினைச் சுருக்கலும் சிறிதினைப் பெருக்கலும் எனஇரண்டு ஆகும் என்மனார் புலவர். | | | | | | 50 | நிறுவிய பொருளுக்கு இறுதியைத் தருவது அறிய வேண்டா ஆனந்தம்; அதுதான், இயற்பெயர் சார்த்தி எழுத்துஅளபு எழினே இயற்பாடு இல்லா எழுத்துஆ னந்தமும், அப்பெயர் மருங்கின் மங்கலம் அல்லாத் தொழிற்சொல் புணர்ப்பின் சொல்ஆ னந்தமும், எனஇரண்டு ஆகும்; இவைபுண ராமல் நினைவதை யாப்புஎன நிகழ்த்துவர் புலவர். | | | | | | 51 | ஓரடி யானும், பலஅடி யானும், ஒரோவழி இயலும் உரைத்தஅச் செய்யுள்; அவைதாம், பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதுசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆகும் என்ப அறிந்திசி னோரே. | | | | | | | |
|
|
|