பக்கம் எண் :

செய்யுளியல் - முன்னுரை

35

 

31

ஒன்றிய வஞ்சித் தளையே வரினும்,
ஒன்றாத வஞ்சித் தளையே வரினும்,
என்றுஇவை இரண்டும் பிறவும் மயங்கினும்,
ஏந்தல் அகவல் பிரிந்திசைத் தூங்கல்என்று,
ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்ப.
 
     

33

ஈர்ஒற்று ஆயினும் மூஒற்று ஆயினும்
ஓர்ஒற்று இயல என்மனார் புலவர்.
 
     

34

தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்றே
இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்றே.
 
     

36

படைப்போர் குறிப்பினை நீக்கிப் பெருமை
வரைத்துஇத் துணைஎன வைத்துவரை இல்என்று,
உரைத்தனர் மாதோ உணர்ந்திசி னோரே.
ஆசிரியப் பாவின் அளவிற்கு எல்லை
ஆயிரம் ஆகும், இழிபுமூன்று அடியே.
 
 

 - தொல். பொ. 499

 
  ஆசிரிய நடைத்தே வஞ்சி என்ப.  
 

 - தொல். பொ. 420

 
  நெடுவெண் பாட்டே முந்நான்கு அடித்தே.  
 

 - தொல். பொ. 470

 
  கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள்
செவியறி வாயுறை புறநிலை எனஇவை
தொகைநிலை வகையான் அளவில என்ப.
முடிபொருள் இல்லாது அடிஅளவு இலவே.
 
 

 - தொல். பொ. 472

 

39

சீர்முழுது ஒன்றின் தலையாகு எதுகை;
ஓர் எழுத்து ஒன்றின் இடைகடை பிறவே,
அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்
இகரமொ டீகாரம் எஒ உகரமொடு
ஊகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம்
ஆகாத அல்லா அநு.
 
     

44

குற்றிகரக் குற்றுகரம் எண்ணிரண்டும் ஆய்தமும்
ஒற்றும் எனஒரு நான்ககற்றிக் - கற்றோர்
உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் கொள்ளச்
செயிர்தீர்ந்த செய்யுள் அடிக்கு.